No products in the cart.
வரலாற்றில் ஒரு பார்வை ராஜமுடி அரிசி தன்னோட பெயரிலயே கம்பீரமா இருக்கறதோட மட்டும் இல்லாம மன்னர்கள் காலத்துல இருந்தே பயன்படுத்தப்பட்டுட்டு வர்ற பழைய பாரம்பரிய அரிசி. ஒரு காலத்துல மகாராஜாக்களுக்கு ரொம்ப பிடிச்ச உணவு. அரச சமையலறைகள்ல அதிகமா விரும்பப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஒரு உணவும் கூட. ராஜமுடி அரிசி கேரளாவோட பாலக்காடு மாவட்டத்துல இருந்து வந்தது. “ராஜமுடி” அப்படீங்குற பெயர் “ராஜாக்களின் கிரீடம்” அப்படீன்னு பொருள்தரும். மேலும், இந்த அரிசி வகை பழைய திருவிதாங்கூர் ராஜ்யத்த சேர்ந்த