சிவப்புமிளகாய் ( Sigappu Milagai Red Chillies )+சிகப்பு மிளகாயின் நன்மைகள்

சிவப்புமிளகாய் ( Sigappu Milagai / Red Chillies )

சிகப்பு மிளகாயின் நன்மைகள் வரலாற்றில் ஒரு பார்வை (History of Red chillies) சிவப்பு மிளகாய் மெக்சிகோவில தோன்றுச்சு. அப்புறம் போர்ச்சுகீசிய வணிகர்களால இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுச்சு. அமெரிக்காவுல சில பகுதிகள்ல பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்ட இந்த சிகப்பு மிளகாய்கள் பின்னாடி கடல்…
கொத்தமல்லி இலைகள்

கொத்தமல்லி இலைகள்

இத நாம தமிழுல ‘தனியா’ அப்படீனும் அழைப்போம். பொதுவா இதனோட இலைகள் அப்புறம் காய்ந்த விதைகள் தான் உணவுகளில சமைக்க பயன்படுத்தப்படுது. இது ஒரு பழமையான மூலிகை. கி.மு 5000-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்படுது. கொத்தமல்லி இலைகள சேர்க்காம பல பேருக்கு…
மாதுளையின் நன்மைகள்

மாதுளை

மாதுளை பழம் (pomegranate) சிறுமர இனத்த சோ்ந்த பழ மரம். நவீன ஈரான சேர்ந்தது மாதுளை. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தைய வரலாற்ற கொண்டது. மாதுளையின் நன்மைகள் பத்தி இந்த வலைப்பதிவுல பாக்கலாம் வாங்க. பண்டைய பாபிலோன், பெர்சியா அப்புறம் எகிப்து…
உம்பளச்சேரி

உம்பளச்சேரி பசு

வரலாற்றில் ஒரு பார்வை நாகப்பட்டினம் மாவட்டத்துல இருக்க, தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்த சேர்ந்த உம்பளச்சேரி ஊராட்சியோட பெயர கொண்டு இந்த வகை மாடுகள் உம்பளச்சேரி மாடுகள் அப்படீன்னு அழைக்கப்படுது. நாகை, திருவாரூர் மாவட்ட சதுப்பு நிலப் பகுதியில இருக்க உப்பன் அருகு…
ராஜமுடி அரிசி

ராஜமுடி அரிசி

வரலாற்றில் ஒரு பார்வை ராஜமுடி அரிசி தன்னோட பெயரிலயே கம்பீரமா இருக்கறதோட மட்டும் இல்லாம மன்னர்கள் காலத்துல இருந்தே பயன்படுத்தப்பட்டுட்டு வர்ற பழைய பாரம்பரிய அரிசி. ஒரு காலத்துல மகாராஜாக்களுக்கு ரொம்ப பிடிச்ச உணவு. அரச சமையலறைகள்ல அதிகமா விரும்பப்பட்டு பயன்படுத்தப்பட்ட…
திராட்சை

திராட்சைப்பழம்

வரலாற்றில் ஒரு பார்வை காட்டு திராட்சை இக்காலத்துல இருக்க துருக்கி, ஜோர்ஜியா அப்புறம் ஈரான் நாட்டுல தோன்றியதா நம்பப்படுது. இந்த காட்டு வகைகள் தான் தற்காலத்துல நாம அறிந்த திராட்சைகளுக்கு மூதாதையர்கள்னு சொல்லலாம். இந்த வலை பதிவுல நாம திராட்சையின் நன்மைகள்…
புதினா

புதினா (Puthina – Mint leaves)

புதினா (மெந்தா), வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட மூலிகைச் செடி. தமிழ்நாட்டோட சமையல் அப்புறம் இயற்கை மருத்துவ முறையில முக்கிய பங்கு வகிக்குது. தமிழகத்துல இத ஒரு மருத்துவ மூலிகை செடியா பல்லாண்டு காலமா பயன்படுத்திட்டு வர்ராங்க. தமிழ்நாட்டில புதினா…