No products in the cart.
வரலாற்றில் ஒரு பார்வை நாகப்பட்டினம் மாவட்டத்துல இருக்க, தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்த சேர்ந்த உம்பளச்சேரி ஊராட்சியோட பெயர கொண்டு இந்த வகை மாடுகள் உம்பளச்சேரி மாடுகள் அப்படீன்னு அழைக்கப்படுது. நாகை, திருவாரூர் மாவட்ட சதுப்பு நிலப் பகுதியில இருக்க உப்பன் அருகு அப்படீன்னு அழைக்கப்படுற உப்புச்சத்து நிறைந்த புல் வகைகள மேய்ந்து இனவிருத்தி செய்ததால உப்பளச்சேரி மருவி உம்பளச்சேரி அப்படீன்னு பெயர் பெற்றது. இந்த இனம் காங்கயம் காளை போன்ற குணங்கள கொண்டிருக்கு. மேலும், திருவாரூர் டெல்டா