No products in the cart.
Show:
Showing all 14 results
Pearl Millet Desi Broken 500gm / நாட்டுக்கம்பு குருணை
₹55.00 Add to cart
Weight Based Shipping
Only 8 left in stock
Barnyard millet Raw 500g / குதிரைவாலி பச்சை
₹97.00 Add to cart
Weight Based Shipping
Only 9 left in stock
உடலுக்கு அதிக வலிமையை கொடுக்கும் குதிரைவாலி அரிசி
பழங்காலத்தில் ஒருவனுக்கு பெண் கொடுப்பதற்கு முன்னர் அவர் பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வேண்டும். அதைத் தூக்கும் இளைஞரை பலமுள்ளவனாகக் கருதி, அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர். மாப்பிள்ளை சம்பா ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்குவார்களாம். உடலுக்கு அதிக பலம் தரக்கூடியது மாப்பிள்ளை சம்பா அவுல்
வெள்ளைப் பொன்னியைவிட நாலு மடங்கு இரும்புச் சத்து கூடுதலாக உள்ளது. கால்சியம் கூடுதலாக உள்ளது.
தமிழகத்தில் தினைக்கு என்று தனி மதிப்பு உண்டு. தினையரிசி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் - வலிமையைப் பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி - வீக்கங்களை ஒழிக்கும். பாயசம் மிக சுவையாக இருக்கும். இதன் கூழைப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இன்றும் உள்ளது
சாமை சிறுதானிய வகையை சேர்ந்தது. சாமையில் உப்புமா, இட்லி, பொங்கல், தோசை, கிச்சடி போன்ற அனைத்தும் சமைத்து உண்ணலாம் வயிற்றுக் கோளறுக்கு சாமை அரிசி நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது.
நாம் இன்னும் தொடர்ந்து எடுத்து வரும் ஒரு சிறு தானியம் ராகி. ராகிபக்கோடா, ராகி தோசை, ராகி சேமியா ஆகியவை நமக்கு பரிச்சயம். கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுப்பெறும் . நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது . உடல் சூட்டை தணிக்கும்.
கம்பு உடலுக்கு அதிக பலத்தை கொடுக்கும். கால்சியம், மக்னீசியம், அயன் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. சாதம் போல் சமைத்து உண்ணலாம். மாவாக அரைத்து காஞ்சி வைத்து அருந்தலாம். குருணையாக செய்து வேகவைத்து மோருடன் கலந்து கூழாக செய்து சாப்பிடலாம்.