Subtotal: ₹117.00
View cart “Urad Gram White / வெள்ளை உளுந்து 500g” has been added to your cart.
Show:
Showing all 16 results
Pearl Millet Desi Broken 500gm / நாட்டுக்கம்பு குருணை
₹55.00 Add to cart
Weight Based Shipping
Only 8 left in stock
Palm Candy Black No.1 250g / பனங்கற்கண்டு கருப்பு No.
₹135.00 Add to cart
Weight Based Shipping
Only 8 left in stock
Barnyard millet Raw 500g / குதிரைவாலி பச்சை
₹97.00 Add to cart
Weight Based Shipping
Only 9 left in stock
உடலுக்கு அதிக வலிமையை கொடுக்கும் குதிரைவாலி அரிசி
Palm Candy ( No.1) 250g / பனங்கற்கண்டு No1
₹135.00 Add to cart
Weight Based Shipping
Only 9 left in stock
குளிர்ச்சியை தரும், உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள்,பனக்கல்கண்டு கலந்து குடியுங்கள். இரவில் தூங்கும் முன்பு பாலில் கலந்து குடித்தால் உடல் நலம்பெறும், நன்கு தூக்கம் வரும்.
தமிழகத்தில் தினைக்கு என்று தனி மதிப்பு உண்டு. தினையரிசி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் - வலிமையைப் பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி - வீக்கங்களை ஒழிக்கும். பாயசம் மிக சுவையாக இருக்கும். இதன் கூழைப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இன்றும் உள்ளது
சாமை சிறுதானிய வகையை சேர்ந்தது. சாமையில் உப்புமா, இட்லி, பொங்கல், தோசை, கிச்சடி போன்ற அனைத்தும் சமைத்து உண்ணலாம் வயிற்றுக் கோளறுக்கு சாமை அரிசி நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது.
நாம் இன்னும் தொடர்ந்து எடுத்து வரும் ஒரு சிறு தானியம் ராகி. ராகிபக்கோடா, ராகி தோசை, ராகி சேமியா ஆகியவை நமக்கு பரிச்சயம். கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுப்பெறும் . நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது . உடல் சூட்டை தணிக்கும்.
கம்பு உடலுக்கு அதிக பலத்தை கொடுக்கும். கால்சியம், மக்னீசியம், அயன் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. சாதம் போல் சமைத்து உண்ணலாம். மாவாக அரைத்து காஞ்சி வைத்து அருந்தலாம். குருணையாக செய்து வேகவைத்து மோருடன் கலந்து கூழாக செய்து சாப்பிடலாம்.