கிராம்பு இந்திய சமையலறைகளில் பயன்படுத்தப்படும் பொதுவான மசாலாக்களில் ஒன்று. இதனை பல்வேறு உணவு வகைகளில் சேர்க்கும் போது அந்த அந்த உணவுக்கு தகுந்தாற் போல தனி சுவை மற்றும் மணம் அளிக்கிறது. கிராம்பு ஒரு மரத்தின் நறுமண மலர் மொட்டு. பல்வேறு நாடுகளின் வெவ்வேறு அறுவடை பருவங்களில் பயிரிட படுவதால் இது ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. கிராம்பு குறித்த பல தகவல்களை இந்த வலை பதிவில் காணலாம். வரலாற்றில் ஒரு பார்வை கிராம்புகளுக்கு பல நூற்றாண்டுகால கலாச்சார
Category: Tamil blogs
மலைத் தேன் என்பது காட்டுத் தேனீக்களால் காட்டுச் சூழலில் மனிதர்களின் தலையீடு பெரிதாக இல்லாத சூழ்நிலையில் உருவாகிறது. இது மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களால் சேகரிக்கப்படும். இவ்வலைப் பதிவில் மலைத்தேனின் நன்மைகள் மற்றும் அதனை எடுப்பது எப்படி என்பதைக் காணலாம். மலைத் தேன், அறிவியல் ரீதியாக “பாலிஃப்ளோரல் தேன்” என்று அழைக்கப்படுகிறது. இது பல்வேறு காட்டுப் பூக்களிலிருந்து தேன் சேகரிக்கும் தேனீக்களால் தயாரிக்கப்படுகிறது. மலர் மூலங்களில் உள்ள இந்த பன்முகத்தன்மை கொண்ட மலைத் தேன்; தனித்துவமான சுவை,
நமது உலகில், தேனீக்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட கண்கவர் உயிரினங்களாக தனித்து நிற்கின்றன. நாம் ருசித்து மகிழும் சுவையான தேனை உற்பத்தி செய்பவர்கள் என்பதைத் தாண்டி, இந்த உழைக்கும் பூச்சிகள் நமது சுற்றுச்சூழலின் நுட்பமான சமநிலையை பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தேனீக்களின் சிக்கலான சமூக அமைப்பு, மகரந்தச் சேர்க்கையில் அவற்றின் கட்டாயப் பங்கு, மேலும் மாறிவரும் சுற்றுச்சூழலால் அவற்றின் வாழ்வுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் என அனைத்தையும் இவ் வலை பதிவில் காணலாம். தேனீக்கள்
சமையலில் சில பொருட்கள் அவற்றின் சுவைக்காக மட்டுமல்ல, அவற்றின் மகத்தான ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் தனித்து நிற்கின்றன. மசாலாப் பொருட்களின் நறுமண உலகில் பெரும்பாலும் முக்கிய இடத்தைப் பிடிக்கும் மந்திர இலைகளில் ஒன்று கருவேப்பிலை ஆகும். இது பெரும்பாலும் உணவு வகைகளில் சுவையூட்டும் பொருளாகப் பயன்படுத்தப்படும். தனித்துவமான சுவை இது பொதுவாக இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பளபளப்பான, பச்சை இலைகள் உணவுகளில் சேர்க்கும்போது, கருவேப்பிலைகள் ஒரு தனித்துவமான சுவையுடன் ஒட்டுமொத்த
சுரைக்காய் என்று கூறக் கேட்டாலே எத்தனை நினைவுகள். சுவையான, சத்தான காய் மட்டுமல்ல தண்ணீர் நிரப்பி குளிர்ச்சியான நீரைப் பருக ஏற்ற இயற்கையான ஜாடி. மேலும், முதுகில் கட்டி நீச்சலடிக்க பயன்படுத்தப்படும் காற்றடைத்த குடுவை. கிராமப் புறங்களில் தென்னை பனை மரங்களில் பதநீர் இறக்குவதற்கு குடுவையாக காய்ந்த சுரைக்காயைப் பயன்படுத்துவார்கள். பலர் இதனை பாத்திரங்களாகவும் வடிவமைத்து பயன் படுத்தக் கண்டுள்ளோம். இது போக மிகுந்த மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. எனவே, இவ்வலை பதிவில் நன்மை தரும் சுரைக்காய்
குள்ளக்கார் அரிசி அறிமுகம் குள்ளக்கார் அரிசி பழங்கால இந்திய சிவப்பு அரிசி வகைகளுள் ஒன்றாகும். இது இந்தியாவின் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வளரும் அரிசி வகை. அரிசி உணவு சாப்பிடுதல் உடல் நலத்திற்கு கேடு என ஒரு பரவலான நம்பிக்கை பரவி உள்ளது. ஆனால் இவ்வரிசியானது இந்த பொய்யான தகவலை உடைக்கும் வகையில் பல நன்மைகளும் மருத்துவ குணங்களும் கொண்டுள்ளது. பலம் வாய்ந்த குள்ளக்கார் அரிசி வகை இது குறுகிய காலத்தில் பயிரிடக்கூடிய ஒரு நெற் பயிராகும்.
தேன் உறையுமா? தேன் உறைவது ஒரு மிகச் சாதாரணமான நிகழ்வு. அப்படி உறைந்த தேன் கெட்டுப்போய் விட்டது என்றில்லை. தேன் ஏன் உறைகிறது? அதனை பழையபடி தங்கத் திரவ நிலைக்கு மாற்றுவது எப்படி? என சில குறிப்புகளை இவ்வலைப்பதிவில் காணலாம். பூக்களின் அமிர்தத்திலிருந்து தேனீக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கையான இனிப்புப் பொருளாகும் தேன். இந்த அற்புதமான படைப்பு சுவையானது மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாத தூய்மையான தேனானது வைட்டமின்கள், தாதுக்கள்
Recent Posts
- Unlocking the Powerhouse – Different Ways Moringa Powder Can Boost Your Health
- கன்னிஆடு (Kanni Goats)
- Unlock the Secret to Healthier Eating – Discover the Benefits of Millet Chapati Mix
- கிளிமூக்கு விசிறிவால் பெறுவடை அசில் (Parrot Beak Aseel Chickens)
- Discover the Delicious World of Mappillai Samba Cookies