No products in the cart.
மண்புழுக்கள மழைப்புழுனும் கூப்பிடுவாங்க. இத சித்த மருத்துவத்துல பூமி வேர், நாங்கூழ் புழுனு சொல்லுவாங்க. அதுல பல வகை உண்டு. இந்த கட்டுரைல மண்புழு நன்மைகள் பத்தி எல்லா விஷயங்களையும் பாக்கலாம். உழவர்களோட நண்பன் அப்படின்னு இத புகழ்ந்து சொல்லுவாங்க. ஏன்னா இது தாவரத்தோட கழிவுகள சாப்பிட்டு அதனால அதனுடைய உடம்புல இருந்து வர்ற செரிமான கழிவால மண்ண நல்லா வளப்படுத்துது. இதுங்களோட வயிற்றில ஏற்படுற மண் சுளர்ச்சியாள மண் மேலும் மேலும் மிருதுவா ஆகுது. மிருதுவான