No products in the cart.
வரலாற்றில் ஒரு பார்வை மாப்பிள்ளை சாம்பா (Mapillai Samba) அப்படினு அழைக்கப்படற நெல் வகை, தமிழ்நாட்டோட பாரம்பரிய நெல் வகை. இன்னைக்கு வரைக்கும் அதனோட மதிப்பு குறையவே இல்ல. பழங்காலத்துல திருமணம் செய்துகொள்ற இளைஞனான மணமகன் (மாப்பிள்ளை), திருமணத்துக்கு முன்னாடி தன்னோட பலத்த நிரூபிக்கற விதத்துல இளவட்டக் கல்ல தூக்குற வழக்கம் தமிழர்களோட ஒரு மரபா இருந்துருக்கு. அதனால மணமகனோட உடல்வலிமைய அதிகரிக்க இந்த நெல்ல வெச்சு பலகாரங்கள் செஞ்சு மாப்பிள்ளைக்கு குடுப்பாங்க. ஏன்னா உடல வலிமை