No products in the cart.
வரலாற்றில் ஒரு பார்வை காங்கேயம் காளை தமிழகத்தில திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் தாலுக்கா உட்பட்ட பகுதிகளான ஈரோடு, கரூர், நாமக்கல், தாராபுரம் பகுதிகளில் விவசாய பணிக்காக வளர்க்கப்படும் ஒரு வகை நாட்டு மாட்டு இனம். இந்தியாவின் மிகப் பிரசித்தி பெற்ற உள்நாட்டு பசுக்களுள் இதுவும் ஒன்று. தென்னிந்தியாவோட அடையாளச் சின்னமாக கூட இந்த காளைகள் போற்றப்படுது. இந்த இன மாடுகள் வறண்ட பகுதிகள்ளையும் வாழற தன்மை கொண்டது. சிந்து வெளியில கிடைத்த காளை முத்திரையில இப்போது