No products in the cart.
கிராமப்புறங்களில் எங்கு பார்த்தாலும் உயர உயர வளர்ந்து நிக்கும் தென்னை மரங்கள். கொத்துக் கொத்தாய் காய்த்து தொங்கும் தென்னங்காய்கள். காற்றோடு சேர்ந்து ஆடும் அழகே தனி! அப்படி ஆடும் போது அது விழுந்துட்டா உடனே தேங்காய் போடுபவர வர வைத்து விடுவாங்க. இளநீர் போட்டு ரசித்து ருசித்து குடிச்சுட்டு, மற்ற முற்றிய தேங்காய்கள சேமித்து வைத்து மட்டை வாங்கி மாத கணக்கில் பயன்படுத்துவோம். இப்போ டவுன்ல வளரவங்களோ பல பேரு தென்னை மரத்தையே பெருசா பாத்திருக்க மாட்டாங்க.