No products in the cart.
வரலாற்றில் ஒரு பார்வை எள் விதை மனிதகுலம் அறிந்த பழமையான ஒன்று. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படக்கூடிய பயிர் வகை. குறைந்தது 5500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வளர்க்கப்பட்டதா கூறப்படுது. மெசப்பட்டோமியா மற்றும் இந்தியா இடையே எள் வணிகம் கி மு 2000 ஆண்டு சமயத்துல நடந்ததா வரலாறு சொல்லுது. இந்த வலைப்பதிவுல எள்ளின் நன்மைகள் பற்றி பார்க்கலாம். எள்ளின் பண்புகள் இது வறட்சியான பகுதிகள்ளையும் வளரக்கூடியது. வெள்ளை, கருப்பு, செந்நிறம் அப்படின்னு மூன்று வகைகள் இருக்கு.