No products in the cart.
Show:
Showing 33–46 of 46 results
பருப்பு அதிகளவு புரதத்தையும் அமினோ அமிலங்களையும் கொண்டிருப்பதால்ஒரு முக்கிய உணவாகும்.கடலைபருப்பு பொதுவாக சமையலில்தாளிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.மேலும் தமிழ்நாட்டில் புகழ் பெற்ற சிற்றுண்டியான வடை செய்யவும் ,இனிப்பு உருண்டைசெய்யவும் பயன்படுகிறது.
வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும். உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடியுங்கள்.
அதிக புரதத்தை கொண்டுள்ளது. முளைப்பு கட்டிய சுண்டல் அதிக சக்தி வாய்ந்தது. தினசரி உணவில் பயன்படுத்தலாம்
தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம். சீரகம், சோம்பு , வெந்தயம் போன்றவற்றை பயன்படுத்தி நாம் அன்றாட குடிநீரையே மருத்துவ குடிநீராக மாற்றலாம்.
சீரகம் பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. குறிப்பாக ஜீரண மண்டலத்தின் பிரச்சனைகளை போக்கும்.
Red Chilly Samba / சம்பா வர மிளகாய் 250g
₹135.00 Add to cart
Weight Based Shipping
Only 3 left in stock
அதிக காரம், அதிக சுவைக்கு உயிர் இயற்கை மிளகாய்
Tamarid – Tamilnadu Traditional Varitey 500g / புளி
₹105.00 Add to cart
Weight Based Shipping
Only 6 left in stock
புளி சூட்டைத் தணிக்கும். ஜீரணத்தை அதிகருக்கும்.
பொட்டுக்கடலையை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலுக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் கிடைத்துவிடும். முறுக்கு, தட்டை முதல் பலவற்றிலும் இந்தப் பொட்டுக்கடலை மாவை சேர்க்கும்போது எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.
தமிழனின் டயட் நிலக்கடலை பருப்பு. தினமும் அரைக் கைப்பிடி அல்லது கிராம் நிலக்கடலை உட்கொள்பவர்கள் சுவாச நோய், நரம்புமண்டல நோய், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள்.
கொத்துமல்லி விதை சர்க்கரையை கட்டுப்படுத்துவதிலும் நல்ல கொலஸ்ட்ராலைக் கூட்டுவதிலும் மிகந்த பயன் தரும்
கோதுமையின் முழுத்தானியத்தில் உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் மற்றும் புரதம் ஆகியன செறிந்துள்ளன.
மிக வேகமாக உடல் எடையை குறைய செய்யும் கொடம்புளி. கொடம்புளி சூப்- காலை வெறும் வயிற்றில் சாப்பிடணும். நாம் பயன்படுத்தும் பழம்புளியை விட சிறப்பு நன்மைகள் கொண்ட குடம்புளியையும் அவ்வபோது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதே.
கடுகு பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகளை அழிக்கும் மருத்துவக் குணம் உடையது.
வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றைப் போக்கும். ஆமணக்கு மலமிளக்கும்; வறட்சியகற்றும். இட்லி மாவு ஆட்டும் பொழுது சிறிது ஆமணக்கை சேர்த்தினால் இட்லி சுவையாகவும் பஞ்சுபோன்று மிருதாகவும் இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்