No products in the cart.
Show:
Showing 33–48 of 53 results
வெள்ளை உளுந்தில் கறுப்பு உளுந்தைவிட, சற்றே ஊட்டச்சத்து குறைவு. இதில் கார்போஹைட்ரேட்டும் புரதமும்ப, மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் இருக்கின்றன. இது தரும் சக்தியும் கொழுப்பும் ஆரோக்கியமான மனித உடல் வளர்ச்சியைத் தூண்டும்.
உளுந்தங்களி பெண்களுக்கு உகந்தது. மாதவிடாயைச் சீராக்குவது மட்டுமில்லாமல் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும். தாய்ப்பால் பெருக்க உளுந்து பயன்படும். ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு, உளுந்து மாவைக் கொடுக்கலாம். சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.மன அழுத்தம்,
ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு அதிகமாகிறது.சுக்கு, வெந்தயம், தவிடு நீக்காத பச்சரிசியுடன் உளுந்து சேர்த்து, பனை வெல்லம் கலந்து களி செய்து சாப்பிடால் உடல் சூடு தணியும்.
தோல் நீக்கப்படாத உளுந்தை அதன் முழுசத்தும் குறையாமல் உடைத்து பயன்படுத்துவது உளுந்து பொட்டு என்று அழைக்கப்படுகிறது . இயற்கைமுறையில் விளைந்த கறுப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.தோல் அகற்றப்படாத உளுந்து, கறுப்பு உளுந்து எனப்படுகிறது. இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது இந்த கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது.
ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் “Leuconostoc mesenteroides” என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு, இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாம். இட்லி சிறந்த உணவு என்ற பெயரைப் பெறுவதற்கு, மாவில் சேர்க்கப்படும் உளுந்தும் மிக முக்கிய காரணமாகிறது
இயற்கைமுறையில் விளைந்த கறுப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.தோல் அகற்றப்படாத உளுந்து, கறுப்பு உளுந்து எனப்படுகிறது. இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது இந்த கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது.
ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் “Leuconostoc mesenteroides” என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு, இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாம். இட்லி சிறந்த உணவு என்ற பெயரைப் பெறுவதற்கு, மாவில் சேர்க்கப்படும் உளுந்தும் மிக முக்கிய காரணமாகிறது
பருப்பு என்றாலே அது மஞ்சள் நிறம் கொண்ட துவரம் பருப்புதான். சாம்பார், பருப்பு சோறு, அரிசி பருப்பு சாதம் தொடங்கிப் பல உணவுப் பண்டங்கள் இதை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படுகின்றன., உடலுக்குச் சரிவிகித உணவைத் தருவதோடு கொலஸ்ட்ரால் கொஞ்சம்கூட இல்லை மேலும் புரதசத்து , வைட்டமின் சி சத்து, அமினோ அமிலம், நார்ச்சத்து போன்றவை அதிகம்.
Cowpea dhal /Flattened lentils 500g / தட்டை பருப்பு
₹77.00 Add to cart
Weight Based Shipping
Only 1 left in stock
தட்டை பயறுகளில் புரதசத்து மற்றும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது .இதனால் தான் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் நிறைந்துள்ளது.இரத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இருதய சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திறனை கொண்டுள்ளது கருப்பு கண்களை கொண்ட தட்டை பயறு. தட்டை பயறுகளில் ஃப்ளேவோனாய்டுகள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள், கரையா நார்ச்சத்து (லிக்னின் என்ற ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்) போன்றவைகள் இருப்பதால், இதயத்திற்கு உகந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது.மற்ற பயறு வகையில் உள்ளதை விட தட்டை பயறுகளில் உள்ள க்ளைசெமிக் இன்டெக்ஸ் (GI) குறைவாகவே உள்ளது. சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள உணவுகள் மிகவும் நல்லது. அதற்கு காரணம், இவ்வகை உணவுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இயல்பு வீதத்தில் வைத்திருக்க உதவும்.
Green Gram Broken 500g / பச்சை பயிறு உடைத்தது
₹103.00 Add to cart
Weight Based Shipping
Only 3 left in stock
இயற்கைமுறையில் விளைவிக்கப்படும் பச்சைபயிரில் நார்சத்து ,புரதசத்து ,இரும்புசத்து நிறைந்தது . உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு ,கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது .வெயிலில் அதிகமா வேலைசெய்வோர் வாரம் இருமுறை உணவில் பச்சைப்பயிறு சேர்த்துவந்தால் சரும நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கொள்ளில் மிக அதிகமான புரதசத்து உள்ளது .மேலும் உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதிலும் ,உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை கரைப்பதிலும் கொள்ளு முக்கிய இடம் பெறுகிறது . இதில் உள்ள நார்சத்து,கால்சியம் ,பாஸ்பரஸ் ,அமினோ அமிலங்கள் வளரும் குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவாகும் .
பருப்பு அதிகளவு புரதத்தையும் அமினோ அமிலங்களையும் கொண்டிருப்பதால்ஒரு முக்கிய உணவாகும்.கடலைபருப்பு பொதுவாக சமையலில்தாளிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.மேலும் தமிழ்நாட்டில் புகழ் பெற்ற சிற்றுண்டியான வடை செய்யவும் ,இனிப்பு உருண்டைசெய்யவும் பயன்படுகிறது.
வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும். உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடியுங்கள்.
அதிக புரதத்தை கொண்டுள்ளது. முளைப்பு கட்டிய சுண்டல் அதிக சக்தி வாய்ந்தது. தினசரி உணவில் பயன்படுத்தலாம்
தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம். சீரகம், சோம்பு , வெந்தயம் போன்றவற்றை பயன்படுத்தி நாம் அன்றாட குடிநீரையே மருத்துவ குடிநீராக மாற்றலாம்.
சீரகம் பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. குறிப்பாக ஜீரண மண்டலத்தின் பிரச்சனைகளை போக்கும்.
Red Chilly Samba / சம்பா வர மிளகாய் 250g
₹140.00 Add to cart
Weight Based Shipping
Only 7 left in stock
அதிக காரம், அதிக சுவைக்கு உயிர் இயற்கை மிளகாய்
Tamarid – Tamilnadu Traditional Varitey 500g / புளி
₹105.00 Add to cart
Weight Based Shipping
Only 6 left in stock
புளி சூட்டைத் தணிக்கும். ஜீரணத்தை அதிகருக்கும்.
பொட்டுக்கடலையை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலுக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் கிடைத்துவிடும். முறுக்கு, தட்டை முதல் பலவற்றிலும் இந்தப் பொட்டுக்கடலை மாவை சேர்க்கும்போது எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.
தமிழனின் டயட் நிலக்கடலை பருப்பு. தினமும் அரைக் கைப்பிடி அல்லது கிராம் நிலக்கடலை உட்கொள்பவர்கள் சுவாச நோய், நரம்புமண்டல நோய், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள்.